Showing posts with label poems. Show all posts
Showing posts with label poems. Show all posts

Monday, September 28, 2009

பிரிவு /தனிமை!!



பிரிவில் தான்
பிரியம் தெரியுமாம் !
வா ஓர் இருமுறை
பிரிந்து பார்க்கலாம் !!
************************************
தனிமை சிறையும்
இனிதே !!
உன் நினைவுகள் என்னும்
காவல் இருக்குமாயின் !!
-மோகன்
*************************************
பி.கு : இந்த ஸ்வைன் ப்லூ காய்ச்சல் நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு !? அது வர மாதிரி தெரிஞ்சா "இன்று போய் நாளை வா !! " அப்படின்னு தினமும் சொல்லிருங்க !!;)

பி.பி.கு : மேற்கண்ட விஷயங்களில் நாட்டம் இல்லாதோர் நம்ம கேப்டனுக்கு போட்டியா வந்திருக்க "சிவகிரி" படம் பார்த்து என்சாய் பண்ணலாம் !!;)

Tuesday, May 12, 2009

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

ஏற்றம் இல்லையேல்
முன்னேற்றம் இல்லை ...!

மாற்றம் இல்லையேல்
புதுமை இல்லை ...!

குறிக்கோள் இல்லையேல்
லட்சியம் இல்லை ...!

தோல்வி இல்லையேல்
முயற்சி இல்லை ...!

இவை யாவும் இல்லையேல்
வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை ...!

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

-மோகன்

Wednesday, April 29, 2009

தேன் - தேனீ......

தேன் - தேனீ......

தேனீ வந்து சீண்டிய பின் தான் தேன் இருப்பது பூவுக்கு தெரியும்!!!
தேன் சுவையை நாம் அறிய வேண்டுமானால்..!
அத்தேனீக்கள் தம் உயிரையும் கூட்டையும் தியாகம் செய்ய வேண்டும்!
அந்தோ தேனீ..!!:(!


(or)

பூக்களை சீண்டியதற்கு பரிசு தேன் என்று நினைத்த தேனீக்கு..
அதே தேனிற்காக தன்னையும் சீண்டுவர் பலர் என்று தெரியாமல் போனதே !!!!
அந்தோ தேனீ..!:(

-மோகன்