Wednesday, April 29, 2009

தேன் - தேனீ......

தேன் - தேனீ......

தேனீ வந்து சீண்டிய பின் தான் தேன் இருப்பது பூவுக்கு தெரியும்!!!
தேன் சுவையை நாம் அறிய வேண்டுமானால்..!
அத்தேனீக்கள் தம் உயிரையும் கூட்டையும் தியாகம் செய்ய வேண்டும்!
அந்தோ தேனீ..!!:(!


(or)

பூக்களை சீண்டியதற்கு பரிசு தேன் என்று நினைத்த தேனீக்கு..
அதே தேனிற்காக தன்னையும் சீண்டுவர் பலர் என்று தெரியாமல் போனதே !!!!
அந்தோ தேனீ..!:(

-மோகன்

3 comments:

Suresh said...

மிக அழகா புகுந்து விளையாடுறியே

MoHaN said...

@Suresh ///

மிக்க நன்றி சுரேஷ்!!!!

MoHaN said...

வாக்களித்த நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் !!!

Post a Comment