Wednesday, May 6, 2009

தராசு



அன்புடையீர் வணக்கம் !!,:)


எனக்கு வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு முதற்க்கண் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் !!! இதோ ஒரு ஹைக்கூ ...!!





தராசு
இது இருப்பதோ
நீதி தேவதை கையில் ...!!
ஆனால் நீதி இருப்பதோ
இன்று... யார் கையில் ...!?!

- மோகன்

No comments:

Post a Comment