Wednesday, April 29, 2009

தேன் - தேனீ......

தேன் - தேனீ......

தேனீ வந்து சீண்டிய பின் தான் தேன் இருப்பது பூவுக்கு தெரியும்!!!
தேன் சுவையை நாம் அறிய வேண்டுமானால்..!
அத்தேனீக்கள் தம் உயிரையும் கூட்டையும் தியாகம் செய்ய வேண்டும்!
அந்தோ தேனீ..!!:(!


(or)

பூக்களை சீண்டியதற்கு பரிசு தேன் என்று நினைத்த தேனீக்கு..
அதே தேனிற்காக தன்னையும் சீண்டுவர் பலர் என்று தெரியாமல் போனதே !!!!
அந்தோ தேனீ..!:(

-மோகன்

Sunday, April 26, 2009

சில ஹைக்யுகள்……

மரம்
இருந்தால் நிழல்..!!
இறந்தால் நார்க்காலி!!!

பணம்
ஆம்!! பத்தும் செய்யும் இருப்பவனுக்கு ..
இல்லாதவனுக்கும் தான்.. அவன் ரத்தமும் சிறு நீரகமும் விற்றப்பின்பு !!
- மோகன்